வரும் கல்வி ஆண்டு
முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆறாம்
வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான ஜாதி,வருமான, இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை
அளிக்கப்படும்
ஜாதி, வருமான, இருப்பிட சான்றிதழ்
வரும் கல்வியாண்டில் இருந்து மாணவ, மாணவிகளுக்கு 6 ம் வகுப்பிலேயே வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்
படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆறாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தேவையான ஜாதி,வருமான, இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும்.
இதன் மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆறாம் வகுப்பில் படிக்கும் சுமார் 12
லட்சம் மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள்
No comments:
Post a Comment